அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் கைது - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, January 07, 2023

Comments:0

அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் கைது

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் ஆசிரியர் கைது

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த சாலவேடு கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி அறிவியல் பாட பிரிவு ஆசிரியர் பரணியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews