ரூ.50,000 சம்பளத்தில் கைத்தறி, துணிநூல் துறையில் வேலை - நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 28.9.2022 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, September 26, 2022

Comments:0

ரூ.50,000 சம்பளத்தில் கைத்தறி, துணிநூல் துறையில் வேலை - நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 28.9.2022

Job-in-Handloom-and-Textile-Industry---Date-of-Interview:-28.9.2022 - ரூ.50,000 சம்பளத்தில் கைத்தறி, துணிநூல் துறையில் வேலை - நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 28.9.2022
ரூ.50,000 சம்பளத்தில் கைத்தறி, துணிநூல் துறையில் வேலை... விண்ணப்பிப்பது எப்படி?

தமிழ்நாடு அரசின் கைத்தறி மற்றும் துணிநூல் துறையில் நிரப்பப்பட உள்ள சந்தையியல் மேலாளர் பணியிடங்களுகான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Marketing Manager

காலியிடங்கள்: 11

சம்பளம்: மாதம் ரூ.50,000 + இதர சலுகைகள்

தகுதி: சந்தையியல் பிரிவில் எம்பிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயதுவரம்பு: 15.9.2022 தேதியின்படி 33க்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்: Co-optex Head Office, No.350, Pantheon Road, Egmore, Chennai - 600 008.

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 28.9.2022 அன்று காலை 11 மணி

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews