முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடனான சந்திப்பிற்கு பின் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் அளித்த பேட்டி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, August 01, 2022

Comments:0

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடனான சந்திப்பிற்கு பின் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் அளித்த பேட்டி

"கோரிக்கைகளை பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளார், முதலமைச்சரை அழைத்து மிகப்பெரிய மாநாட்டை நடத்துவதற்கான தேதியை கேட்டுள்ளோம்"

- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடனான சந்திப்பிற்கு பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் பேட்டி

முதல்வருடன் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் சந்திப்பு

5 ஆம் தேதி நடக்க இருந்த போராட்டம் தள்ளி வைக்க முடிவு

அரசு ஜாக்டோ-ஜியோ நடத்தும் மாநாட்டில் முதல்வர் பங்கேற்கிறார்

ஒரு சில கோரிக்கைகள் ஏற்கப்படும் என்று தகவல். போராட்டத்தை தள்ளிவைப்பது, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் உடனடியாக ஆலோசனை நடத்த உள்ளனர். நிதி அமைச்சரின் செயல்பாடுகள், அரசு ஊழியர், ஆசிரியர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாக முதல்வரிடம் நிர்வாகிகள் நேரடியாக புகார்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews