பணிநிரவல் கலந்தாய்வில் சென்ற ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க அரசு முதன்மை செயலாளர் அவர்களின் ஆணை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, May 01, 2022

Comments:0

பணிநிரவல் கலந்தாய்வில் சென்ற ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க அரசு முதன்மை செயலாளர் அவர்களின் ஆணை

பள்ளிக்கல்வி அரசு / நகராட்சி / உயர்நிலை / மேல்நிலை பள்ளிகளில் 01.08.2021 அன்றைய நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர்கள் பணியாளர் நிர்ணயம் மேற்கொண்டமை மாணவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் கூடுதல் பணியிடம் தேவையுள்ள பள்ளிகளுக்கு - இயக்குநரின் பொதுத் தொகுப்பில் உள்ள ஆசிரியரின்றி உபரி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை அனுமதித்து ஆணை வழங்கியது - 3000 பணியிடங்களுக்கு மார்ச் 2022 மற்றும் ஏப்ரல் 2022 மாதங்களுக்கு சம்பளம் வழங்க ஊதிய கொடுப்பாணை ( Pay Authorization ) -சார்பு இயக்குநரின் செயல்முறைகள்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews