RTE சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர 1.42 லட்சம் பேர் விண்ணப்பம்: மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, May 26, 2022

Comments:0

RTE சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர 1.42 லட்சம் பேர் விண்ணப்பம்: மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் அறிவிப்பு

The Directorate of Matriculation Schools has announced that 1,42,175 people have applied to join private schools under the Right to Free Education Act. As 1.42 lakh people have applied for the 1.10 lakh seats, the students are to be selected on the 30th by shaking hands.

மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் அறிவிப்பு

இலவச கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர 1,42,175 பேர் பேர் விண்ணப்பம் செய்திருப்பதாக மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் அறிவித்துள்ளது. 1.10 லட்சம் இடத்துக்கு 1.42 லட்சம் பேர் விண்ணப்பித்ததால் 30ம் தேதி குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews