வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு மூன்று நாள் உண்டு உறைவிடப் பயிற்சி. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, March 23, 2022

Comments:0

வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு மூன்று நாள் உண்டு உறைவிடப் பயிற்சி.

தொடக்கக் கல்வி - 2022-23 ஆம் கல்வியாண்டு - ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தெரிவு செய்யப்பட்டு நேரடி நியமனம் மூலம் நியமிக்கப்பட்ட 95 வட்டாரக் கல்வி அலுவவர்களுக்கு ( Direct Recruitment BEOs ) நிர்வாகத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்கு தயார்படுத்துவதற்கான அறிமுகப் பயிற்சி 28.03.2022 முதல் 30.03.2022 வரை மூன்று நாள்கள் - உண்டு உறைவிடப் பயிற்சி வழங்குதல் - சார்ந்து தொடக்க கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.

BEOs Training Details - Download here..

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews