கனமழை காரணமாக இந்த மாவட்டத்தில் 1 முதல் 8 வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, March 07, 2022

Comments:0

கனமழை காரணமாக இந்த மாவட்டத்தில் 1 முதல் 8 வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை

1-8ஆம் வகுப்புகளுக்கு பள்ளி விடுமுறை

கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் 1 முதல் 8 வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக டெல்டா மாவட்டங்களில் கடந்த 4- ஆம் தேதி முதல் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் 1 முதல் 8 வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை அம்மாவட்ட ஆட்சியர் பிறப்பித்துள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews