அரசு ஊழியர்களுக்கான ஓய்வு பெறும் வயதை 62-ஆக உயர்த்தி இம்மாநில முதல்வர் உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, January 07, 2022

Comments:0

அரசு ஊழியர்களுக்கான ஓய்வு பெறும் வயதை 62-ஆக உயர்த்தி இம்மாநில முதல்வர் உத்தரவு

ஆந்திராவில் அரசு ஊழியர்களுக்கான ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62-ஆக உயர்த்தி முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவு பிறப்பித்துள்ளார். கொரோனாவால் இறந்த அரசு ஊழியர் குடும்பத்தினருக்கு ஜூன் 30க்குள் கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews