தஞ்சை மாவட்டத்தில் 16 பள்ளிகள், 4 கல்லூரிகளுக்கு தலா ரூ. 5,000 அபராதம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, March 27, 2021

Comments:0

தஞ்சை மாவட்டத்தில் 16 பள்ளிகள், 4 கல்லூரிகளுக்கு தலா ரூ. 5,000 அபராதம்

தஞ்சை மாவட்டத்தில் 16 பள்ளிகள், 4 கல்லூரிகளுக்கு தலா ரூ. 5,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா விதிகளை பின்பற்றாததால் அதிகாரிகள் 16 பள்ளிகள், 4 கல்லூரிகளுக்கு அபராதம் விதித்துள்ளனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews