டிசம்பர் 9- 16ம் தேதி வரை சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யலாம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, December 03, 2020

Comments:0

டிசம்பர் 9- 16ம் தேதி வரை சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யலாம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 2008-20ம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய பல்வேறு துறையில் காலியாக இருந்த 733 பணியிடங்களுக்கான தேர்வில்் 812 பேர் 3வது கட்ட சான்றிதழ் சரிபார்ப்புக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். எனவே தேர்வு செய்யப்பட்டவர்கள் தங்களது சான்றிதழ்களை இ-சேவை மையம் மூலமாக வரும் 9ம் தேதி முதல் 16ம் தேதி வரை பதிவேற்றம் செய்ய வேண்டும். இதேபோல் தமிழ்நாடு பொதுப்பணி மனவளர்ச்சி குன்றியவர்களுக்காக அரசு நிறுவனத்தில் திட்ட அலுவலர் மற்றும் 2017-18ம் ஆண்டுக்கான தமிழ்நாடு சிறைபணி-உளவியலாளர் பதவிகளில் காலியாகவுள்ள 3 இடங்களுக்கான தேர்வு கடந்த 21.12.19ல் நடந்தது. இதில் 86 பேர் கலந்து கொண்டனர். அவர்களில் 9 பேர் நேர்காணலுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வரும் 16ம் தேதி நேர்காணல் நடக்கிறது. 2015-16ம் ஆண்டுக்கான தமிழ்நாடு சிறை பணிக்கு சிறை அலுவலர் பதவியில் காலியாகவுள்ள ஒரு பணியிடத்திற்கான தேர்வு கடந்த 22.12.19ல் நடந்தது. இத்தேர்வில் 548 பேர் கலந்து ெகாண்டனர். இதில் இரண்டாவது கட்ட சான்றிதழ் சரிபார்ப்புக்கு 10 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் தங்களது சான்றிதழ்களை வரும் 9ம் தேதி முதல் 16ம் தேதி வரை பதிவேற்றம் செய்யலாம். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews