2013 ம் ஆண்டு TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் தகுதி சான்றிதழையும் ,ஆயுட்கால சான்றிதழாக வழங்கக்கோரி - மாநில ஒருங்கிணைப்பாளர் கடிதம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, December 16, 2020

Comments:0

2013 ம் ஆண்டு TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் தகுதி சான்றிதழையும் ,ஆயுட்கால சான்றிதழாக வழங்கக்கோரி - மாநில ஒருங்கிணைப்பாளர் கடிதம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
21/10/2020 நாளது தேதியில் ( NCTE ) தேசிய ஆசிரியர் கல்விக்குழுமம் ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழின் காலம் ஏழாண்டுகளிலிருந்து ஆயுட்காலமாக்கப்படும் எனவும் . ஏற்கனவே தேர்ச்சி பெற்று காத்திருப்பவர்களுக்கு சட்ட ஆலோசனை செய்து நடவடிக்கை | எடுக்கப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது . கடந்த ஆறாண்டுகளில் தமிழகத்தில் ஒரு இடைநிலை ஆசிரியர் பணியிடம் கூட மேற்கொள்ளப்படவில்லை . டெட் தேர்ச்சி பெற்று காத்திருக்கும் எங்களது வாழ்வாதாரத்திற்கு வழி செய்ய போதிய வேலை வாய்ப்பும் உருவாக்கபடவில்லை குறித்து பலமுறைகள் சம்மந்தப்பட்ட துறையிடமும் தங்களிடமும் நேரிலும் கடிதத்தின் வாயிலாகவும் வலியுறுத்தினோம் . மேலும் பலகட்ட போராட்டங்களையும் மேற்கொண்டோம் . எந்த தீர்வும் எட்டப்படவில்லை . எனவே தாங்கள் தயவு கூர்ந்து தமிழகத்தில் | 2013 - ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதி காத்திருக்கும் 80,000 ஆசிரியர்களின் நலன்கருதி எங்களது தகுதித்தேர்வு சான்றிதழையும் ஆயூட்காலமாக்கிட மத்திய அரசிடம் உரிய முறையில் வலியுறுத்தி வேண்டுகோள் விடுக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews