அரசு ஊழியர்களின் வேலை நாட்களை, மீண்டும் ஐந்து நாட்களாக குறைத்து, தலைமை செயலர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா ஊரடங்கு காரணமாக, அரசு பணிகள் பாதிக்கப்பட்டன. அரசு அலுவலகங்கள், 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கின. இதனால், சனிக்கிழமைகளிலும் அரசு அலுவலகங்கள் செயல்படும் என, அறிவிக்கப்பட்டது. செப்., 1 முதல், அரசு அலுவலகங்கள், வாரத்தில் ஆறு நாட்கள் இயங்கி வந்தன.
இந்நிலையில், ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், 100 சதவீத பணியாளர் களுடன், அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. எனவே, அரசு அலுவலகங்களின் வேலை நாட்களை, மீண்டும் ஐந்து நாட்களாக குறைத்து, தலைமை செயலர் சண்முகம் உத்தரவிட்டு உள்ளார். இந்த உத்தரவு, அடுத்தாண்டு ஜன., 1 முதல் நடைமுறைக்கு வரும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
CLICK HERE TO READ OFFICIAL NEWS
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.