பொறியியல் மாணவர்களுக்கு மீண்டும் மாதிரி தேர்வு நடைபெறும்: சூரப்பா அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, September 20, 2020

Comments:0

பொறியியல் மாணவர்களுக்கு மீண்டும் மாதிரி தேர்வு நடைபெறும்: சூரப்பா அறிவிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பொறியியல் மாணவர்களுக்கு மீண்டும் மாதிரி தேர்வு நடைபெறும் என சூரப்பா அறிவித்துள்ளார். நாளை மீண்டும் மாதிரி தேர்வு நடைபெற உள்ளதாக அண்ணா பல்கலை கழக துணை வேந்தர் தகவல் தெரிவித்தள்ளார். நேற்று நடைபெற்ற ஆன்லைன் மாதிரி தேர்வில் ஏற்பட்ட குளறுபடியை அடுத்து அண்ணா பல்கலை கழகம் அறிவித்துள்ளது. பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வு செப்.24-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறினார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews