பெண் கல்வி உதவித்தொகை 2020-2021 ஆம் ஆண்டிக்கு கல்வி உதவித்தொகை வழங்க தகுதியான அனைத்து மாணவியர்களுக்கும் வங்கிக் கணக்கு துவங்க நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக - ஆதிதிராவிடர் நல ஆணை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, August 29, 2020

பெண் கல்வி உதவித்தொகை 2020-2021 ஆம் ஆண்டிக்கு கல்வி உதவித்தொகை வழங்க தகுதியான அனைத்து மாணவியர்களுக்கும் வங்கிக் கணக்கு துவங்க நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக - ஆதிதிராவிடர் நல ஆணை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அனுப்புநர்
செல்வி பெயின்மலதா.BE.,MBA.,
மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்
திருப்பூர்,

பெறுநர்
முதன்மை கல்வி அலுவலர்,
திருப்பூர்
அப்பா,
பொருள் - ஆதிதிராவிடர் நலம் - கல்வி - திருப்பூர் மாவட்டம் பெண் கல்வி உதவித்தொகை 2020-2021 ஆம் ஆண்டிக்கு கல்வி உதவித்தொகை வழங்க தகுதியான அனைத்து மாணவியர்களுக்கும் வங்கிக் கணக்கு துவங்க நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக,
பார்வை - 1. சென்னை , ஆதிதிராவிடர் நல ஆணை பார்வையில் காணும் கடிதத்தில் திருப்பூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவியர்களுக்கு 201200-2021 ஆம் கல்வியாண்டிற்கு கல்வி உதவித்தொகை வழங்க அனைத்து மாணவியர்களுக்கும் வங்கிக் கணக்கு கட்டாயம் துவங்கப்பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு/அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவியர்களை வங்கிக்கணக்கு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் திருப்பூர் 1. மாவட்ட கல்வி அலுவலர், (தக்க நடவடிக்கைக்காக (திருப்பூர் நாராபுரம் உடுமலை பல்லடம்) 2. வட்டார கல்வி அலுவலர்கள் (திருப்பூர் தெற்கு திருப்பூர் வடக்கு/ அவினாசி/லத்துக்குளி காங்கேயம் தாராபுரம் / உடுபவை படத்துக்குளம், குடிமங்கலம், குண்டடம் பல்லடம் வெள்ளகோவில் மூலனூர்/ பொங்கலூர்) தக்க நடவடிக்கைக்காக
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews