10ம் வகுப்பு பொதுத்தேர்வு - மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, May 14, 2020

Comments:0

10ம் வகுப்பு பொதுத்தேர்வு - மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் உத்தரவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் இன்றைய 13.05.2020 உரை - முழு விவரம் இந்தியாவிலேயே மருத்துவ சிகிச்சை அளிப்பதில் தமிழகம் முதன்மையாக விளங்குகிறது என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். மருத்துவமனைகளில் இருந்து படிப்படியாக பலர் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர். மக்கள் நெருக்கம் அதிகமாக இருப்பதால் சென்னையில் கொரோனா தொற்று அதிகமாக இருக்கிறது எனவும் கூறினார். அரசின் நலத்திட்ட உதவிகள் மக்களுக்கு முழுமையாகச் சென்றடைவதை ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும் விவசாயிகள் காய்கறிகளை சந்தைப்படுத்த நடவடிக்கை * அரசின் அறிவுறுத்தலை கடைபிடித்தால் கொரோனா தொற்று பரவலை தடுக்கலாம் * பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனா பரவலை தடுப்பது சுலபமல்ல - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
* ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பொருட்கள் தங்குதடையின்றி கிடைக்கிறது * எந்த இடத்தில் உணவு பிரச்சினை இல்லை என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளோம் * சிறப்பு அதிகாரிகளை நியமித்து நோய் பரவலை கட்டுப்படுத்தி உள்ளோம் * இந்தியாவிலேயே அதிக பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது * தொழிலாளர்களுக்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது * வெளிமாநிலத்தில் உள்ள தமிழர்களை அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது
''கோயம்பேட்டில் கொரோனா தொற்று - முதல்வர் விளக்கம்' அரசு நடவடிக்கை எடுக்காததால் கோயம்பேட்டில் கொரோனா தொற்று அதிகரித்தது என்று சொல்வது தவறு வெளிமாநிலத்தில் உள்ள தமிழர்களை மீட்பதற்கு படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உரிய போக்குவரத்து வசதிகளை மாவட்ட ஆட்சியர்கள் ஏற்படுத்தி தர வேண்டும் முதலமைச்சர் உத்தரவு
பத்தாம் வகுப்பு தேர்வு குறித்த, மாணவர்களின் சந்தேகங்களை போக்க, மாவட்ட வாரியாக ஆலோசனை வழங்க, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு, பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை CLICK HERE TO READ OFFICIAL NEWS
பத்தாம் வகுப்பு தேர்வு தொடர்பாக, மாணவர்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய வேண்டும். அவர்கள் தைரியமாக தேர்வு எழுத, நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும். மாணவர்களின் சந்தேகங்களை தீர்க்க, ஒவ்வொரு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திலும், தலா, ஐந்து முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை பணியில் அமர்த்த வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளத
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews