நெற்றியில் தொடர்ந்து பொட்டு வைப்பதால் அந்த இடம் கருப்பாக மாறுவதேன் ? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, May 09, 2020

Comments:0

நெற்றியில் தொடர்ந்து பொட்டு வைப்பதால் அந்த இடம் கருப்பாக மாறுவதேன் ?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
Kalviseithi+special
பொதுவாக தொடர்ந்து பொட்டு வைப்பதால் அந்த இடம் கருப்பாக மாறாது. குங்குமத்தில் இன்று கலப்படம் செய்யப்படுகிறது. இதனால் சிலருக்கு ஒவ்வாமை ஏற்பட்டு நெற்றிப் பகுதியில் சரும அழற்சி உண்டாகிறது.
kalviseithi+Science+fact
தொடர்ந்து அதே கலப்படப் பொருளைப் பயன்படுத்தும்போதுதான் குங்குமம் வைக்கும் நெற்றிப் பகுதி கருப்பாக மாறுகிறது. இதே விளைவு , மற்ற கலப்படம் செய்யப்பட்ட முகப் பூச்சுக்களாலும் ஏற்படுகிறது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84721959