Search This Blog
Wednesday, March 25, 2020
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கோரோனா முனனெச்சரிக்கை நடவடிக்கையாக 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்வெழுதாமல் தேர்ச்சி என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
குஜராத், உ.பி மாநிலங்களை தொடர்ந்து புதுச்சேரி அரசும் அறிவிப்பு.
புதுச்சேரியில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களும் தேர்வின்றி தேர்ச்சி என்று புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால் புதுச்சேரி அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
தேர்வெழுதாமல் அனைவரும் ஆல் பாஸ் - புதுச்சேரி அரசு.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.