இன்று பள்ளிகள்& அரசு அலுவலகங்களில் தேசிய கொடிகள் அரை கம்பத்தில் பறக்கவிட வேண்டும் என அரசு அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, January 12, 2020

Comments:0

இன்று பள்ளிகள்& அரசு அலுவலகங்களில் தேசிய கொடிகள் அரை கம்பத்தில் பறக்கவிட வேண்டும் என அரசு அறிவிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
*நாளை இந்தியாவில் அனைத்து இடங்களிலும் (தேசிய கொடி ஏற்றப்படும் பள்ளிகள் & அரசு அலுவலகங்கள் ) தேசிய கொடிகள் அரை கம்பத்தில் பறக்கவிட வேண்டும் என அரசு அறிவிப்பு.*
*தமிழக அரசு அனுப்பிய ஆணையை* *காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் அனைத்து அலுவலகங்களுக்கு அனுப்பியுள்ளார்.* *ஓமன் நாட்டின் சுல்தான் மறைவுக்கும் நாளைய தினம் இறுதி ஊர்வலம் நடைபெறுவதாலும்* *இந்திய அரசு நாளை 13/01/2020 அன்று துக்கம் அனுசரிப்பதால்* *தேசிய கொடிகள் அனைத்து பள்ளிகள் அலுவலகங்களில் அரைக்கம்பத்தில் பறக்கவிட வேண்டும்.* *அரசின் நிகழ்ச்சிகள் அனைத்தும் இரத்து செய்யப்பட வேண்டும்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews