தனியார் பள்ளி மாணவர் சேர்க்கைக்கு எல்லைகளை நிர்ணயிக்க பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தல்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, November 25, 2019

2 Comments

தனியார் பள்ளி மாணவர் சேர்க்கைக்கு எல்லைகளை நிர்ணயிக்க பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தல்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம் சார்பில் திருச்சியில் நடைபெற்ற மாநாட்டில் பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

2 comments:

  1. வணக்கம்.
    தனியார் பள்ளிகளுக்கு எல்லைகள் வகுக்க வேண்டும்என எத்தனையோ காலங்களாக குரல் கொடுத்துக்கொண்டேதான் இருக்கின்றோம். ஆனாலும் அரசு காதைப்பொத்திக்கொள்கிறது.
    இப்போது நினைத்தாலும் அரசுப்பள்ளிகளை மீட்டெடுக்க முடியும்
    பஸ் இல்லாத ஊர், பாதைஇல்லாத
    ஊருக்கெல்லாம் சென்று பிள்ளைப்பிடிக்கின்ற பிரைவேட் வாகனங்களை தடுத்து நிறுத்தினால்
    போதும். அரசுப்பள்ளிகள் உயிர்பெறும். ஏழைக்குழந்தைகள்
    பயன்பெறுவர். கர்மவீரரின் கல்விப்பணி காலத்தால் அழியாது
    நிலைக்கும்.

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews