கணினி பயிற்றுனர் காலியிடம்: தகவல் திரட்டும் கல்வித்துறை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, November 25, 2019

Comments:0

கணினி பயிற்றுனர் காலியிடம்: தகவல் திரட்டும் கல்வித்துறை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
CLICK HERE TO READ MORE
கம்ப்யூட்டர் ஆசிரியர் காலியிடம் குறித்த தகவல்களை, பள்ளி வாரியாக அனுப்ப, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழகம் முழுக்க, அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள கம்ப்யூட்டர் ஆசிரியர் பணியிடங்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், கடந்த ஜூன் மாதம் தேர்வு நடத்தப்பட்டது.தமிழ் வழியில் படித்தோருக்கு, முன்னுரிமை வழங்க கோரி, மதுரை ஐகோர்ட்டில் சிலர் வழக்கு தொடுத்ததால், ரிசல்ட் வெளியிடாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. CLICK HERE TO READ MORE
CLICK HERE TO READ MORE எந்த பல்கலையிலும், கம்ப்யூட்டர் படிப்புகளுக்கு தமிழ் வழியில் வகுப்பு கையாளப்படுவதில்லை என்பது, பெரும்பாலான தேர்வர்களின் கருத்தாக உள்ளது.வழக்கு தீர்ப்பு வெளியாகாததால், அரையாண்டு தேர்வு நெருங்கும் நிலையிலும், பள்ளிகளுக்கு ஆசிரியர் இன்றி, மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது.இந்நிலையில், பள்ளிகளில் காலியாக உள்ள கம்ப்யூட்டர் பயிற்றுனர் இடங்கள் திரட்டப்படுகின்றன. கோவை மாவட்டத்தில், அரசுப்பள்ளிகளிடம் காலிப்பணியிடங்கள் பெறப்பட்டுள்ளன.இதை சரிபார்த்து, வரும் 27ம் தேதிக்குள், இயக்குனரகத்திற்கு அனுப்பப்படும் என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். CLICK HERE TO READ MORE
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews