புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சி ஒன்றிகளில் பல்வேறு வேலைவாய்ப்புகள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, November 25, 2019

Comments:0

புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சி ஒன்றிகளில் பல்வேறு வேலைவாய்ப்புகள்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களில் பதிவறை எழுத்தர், அலுவலக உதவியாளர் மற்றும் இரவு காவலர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப் பணியிடங்கள் :
பதிவறை எழுத்தர்
அலுவலக உதவியாளர்
இரவு காவலர்
காலிப்பணியிடங்கள் உள்ள ஊராட்சி ஒன்றியங்கள் :
அரிமளம்
ஆவுடையார்கோவில்
கந்தர்வக்கோட்டை
கறம்பக்குடி
குன்றாண்டார்கோவில்
மணமேல்குடி
பொன்னமராவதி
புதுக்கோட்டை
திருமயம்
திருவரங்குளம்
விராலிமலை
அன்னவாசல்
கல்வித் தகுதி :
எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் / 10-வது வகுப்பு தேர்ச்சி / 8-வது வகுப்பு தேர்ச்சி / தோல்வி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு :
01.07.2019 அன்று 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
அரசு விதிமுறைகளின் படி வயது வரம்பு சலுகையும் வழங்கப்படுகிறது.
சம்பளம் :
அலுவலக உதவியாளர் - ரூ. 15,700 முதல் 50,000/- வரை.
பதிவறை எழுத்தர் - ரூ. 15,900 முதல் 50,400/- வரை.
இரவுக் காவலர் - ரூ. 15,700 முதல் 50,000/- வரை.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களின் விண்ணப்பத்தினை வெள்ளைத் தாளில் எழுதி புகைப்படத்துடன் பெயர், முகவரி, கல்வித்தகுதி, இனம் ஆகிய விவரங்களுடன் தேவையான சான்றிதழ் நகல்ககளை சுயசான்றொப்பம் செய்து விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பிக்கும் கடைசி தேதி : 04.12.2019 மாலை 5.45 மணி
மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள
https://pudukkottai.nic.in/notice_category/recruitment/
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews