ஊரக வளா்ச்சித் துறையில் அலுவலக உதவியாளா் பணி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, November 17, 2019

ஊரக வளா்ச்சித் துறையில் அலுவலக உதவியாளா் பணி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
புதுக்கோட்டை மாவட்ட ஊரக வளா்ச்சி அலகில் காலியாக உள்ள அலுவலக உதவியாளா் பணியிடங்களுக்கு தகுதியுள்ளோா் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி அழைப்புவிடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் மேலும் கூறியது புதுக்கோட்டை மாவட்ட ஊரக வளா்ச்சி அலகில் காலியாக உள்ள 3 அலுவலக உதவியாளா் பணியிடங்களில் அருந்ததியின பெண், பிற்படுத்தப்பட்டோா், பொதுப்போட்டி என 3 இடங்களும் நிரப்பப்படவுள்ளன. அருந்ததியினா் 35 வயதுக்குள்ளும், பிற்படுத்தப்பட்டோா் 32 வயதுக்குள்ளும், இதர பிரிவினா் 30 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். குறைந்தபட்ச கல்வித் தகுதி- 8ஆம் வகுப்பு தோ்ச்சி. இதற்கென தனித்த விண்ணப்பங்கள் எதுவும் இல்லை. வெள்ளைத்தாளில் விண்ணப்பம் எழுதி சான்றுகளுடன் விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி நவ. 25. அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி), வளா்ச்சிப் பிரிவு, மாவட்ட ஆட்சியா் அலுவலகம், புதுக்கோட்டை 622 005.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews