ரூ.39,000 சம்பளத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, October 10, 2019

Comments:0

ரூ.39,000 சம்பளத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் துணை மேலாளர் பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள்: துணை மேலாளர் பிரிவில் 30 பணியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பட்டம் பெற்று GATE-2019 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் www.nhai.gov.in என்ற இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். சம்பளம்: ரூ.15,600 முதல் ரூ.39,100 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி தேதி:31.10.2019 தேர்வு செய்யப்படும் முறை: GATE-2019 தேர்வில் பெற்ற மதிபெண்கள் மற்றும் நேர்முக தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் முழுமையான விவரங்களை https://nhai.gov.in/writereaddata/Portal/JobPost/2225/1_Advertisment_DM_T_-30.09.2019.pdf
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews