அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியை தாக்கியதில் 24 மாணவிகள் காயம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, October 19, 2019

Comments:0

அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியை தாக்கியதில் 24 மாணவிகள் காயம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியை சிவகாமி தாக்கியதில் 24 மாணவிகள் காயமடைந்தனர். கூகலூர் பள்ளியில் கணித ஆசிரியை சிவகாமி தாக்கியதில் 24 மாணவிகள் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 10ம் வகுப்பு கணித பாடத்தில் குறைவான மதிப்பெண்கள் எடுத்ததால் மாணவிகளை ஆசிரியை சிவகாமி தாக்கியதாக தகவல் வெளிவந்துள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews