இடஒதுக்கீடு வழங்காத சி.பி.எஸ்.இ பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, September 25, 2019

Comments:0

இடஒதுக்கீடு வழங்காத சி.பி.எஸ்.இ பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இலவச மற்றும் கட்டாய படிப்பு சட்டத்தின் கீழ் 25% இடஒதுக்கீடு வழங்காத சி.பி.எஸ்.இ பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இனி வரும் காலங்களில் அனைத்து சி.பி.எஸ்.இ பள்ளிகளிலும் 25% இடஓதுக்கீட்டை அமல்படுத்த நடவடிக்கை எடுப்போம் என்று அவர் தெரிவித்துள்ளார்
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews