Search This Blog
Tuesday, September 24, 2019
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தில் காலியாக உள்ள 111 கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் பணியிடங்களை நிரப்ப 2018 அக்., 15ல் அறிவிப்பு வெளியானது. 2019 செப்., 8 ல் எழுத்துத்தேர்வு நடந்தது. அந்த எழுத்துத்தேர்வு, தேர்வு முடிவுகள், அது தொடர்பான நடவடிக்கைகள் அனைத்தும் நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்படுகிறது. தேர்வு நடத்தும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என, நலவாரியம் தெரிவித்துள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
கணினி ஆப்பரேட்டர் தேர்வு ரத்து
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.