👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மூன்று அரசு சட்டக் கல்லுாரிகளில், முதுகலை சட்டப்படிப்பு, எல்.எல்.எம்., துவக்கப்படும்,'' என, சட்டத்துறை அமைச்சர், சி.வி.சண்முகம் அறிவித்தார்.
சட்டசபையில், அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:
திருவள்ளூர் மாவட்டம், பட்டறைப்பெரும்புதுார், காஞ்சிபுரம் மாவட்டம், புதுப்பாக்கத்தில் இயங்கி வரும், சென்னை அம்பேத்கர் அரசு சட்டக் கல்லுாரிகளில், அதிவேக இணைய வசதியுடன் கூடிய, 'வை - பை' மண்டலம், 30 லட்சம் ரூபாய் செலவில் நிறுவப்படும்
காஞ்சிபுரம் மாவட்டம், புதுப்பாக்கத்தில் உள்ள, அம்பேத்கர் அரசு சட்டக் கல்லுாரி, தர்மபுரி மற்றும் விழுப்புரம், அரசு சட்டக் கல்லுாரிகளில், முதுகலை சட்டப்படிப்பு, எல்.எல்.எம்., துவக்கப்படும்.இவ்வாறு, அவர் அறிவித்தார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U