ஏழை எளியோர்களின் பசியை தீர்க்கும் உணவுப்பெட்டி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, July 02, 2019

ஏழை எளியோர்களின் பசியை தீர்க்கும் உணவுப்பெட்டி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
நெல்லையில் ஏழை எளியோர்களின் பசியை தீர்க்கும் வகையில், தனியார் அமைப்பு மூலம் உணவு பெட்டி வைக்கப்பட்டு, அதனுள் உணவு பொட்டலங்களை வைக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. உணவின்றி பசியால் வாடும் ஏழை எளியோரின் நலனை கருத்தில் கொண்டு, பசியில்லா நெல்லை என்ற அமைப்பு மூலம் இந்த உணவு பெட்டி நெல்லை மஹாராஜா நகரில் வைக்கப்பட்டுள்ளது. இங்கு நாள்தோறும் சுமார் நூறு உணவு பொட்டலங்கள் தனியார் அமைப்பு மூலம் வைக்கப்பட இருக்கிறது. பசி எடுக்கும் எவரேனும் உணவுகளை எடுத்து சாப்பிட்டுக் கொள்ளலாம். அதுமட்டுமல்லாது பிஸ்கெட் பாக்கெட், கூல்டிரிங்ஸ் போன்றவையும் வைக்கப்பட்டுள்ளன. வீணாக கொட்டப்படும் உணவுகளையும், உணவு பொருட்களையும் பொதுமக்கள் விருப்பபட்டால் இங்கு வைத்து செல்லலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews