👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அரசுப்பள்ளிகளில், கண்காணிப்பு கேமரா பொருத்தும் திட்டத்தை , டில்லி முதல்வர், அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று (ஜூலை 6) துவக்கி வைத்தார்.
அப்போது, ''டில்லியில் உள்ள, 1,000 பள்ளிகளிலும், நவம்பர் மாதத்துக்குள், கண்காணிப்பு கேமிரா பொருத்தப்படும்; கட்டுப்பாட்டு அறையில் இருந்து அனைத்து பள்ளிகளும் கண்காணிக்கப்படும்,'' என்றார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U