அரசுப் பள்ளியில் தங்கள் குழந்தைகளை சேர்த்த ஆசிரியைகள்!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, July 08, 2019

அரசுப் பள்ளியில் தங்கள் குழந்தைகளை சேர்த்த ஆசிரியைகள்!!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
விழுப்புரம் மாவட்டம், தியாகதுருகம் ஒன்றியம், பெரியமாம்பட்டு ஊ.ஒ.தொ.பள்ளி யில் பணிபுரியும் தலைமையாசிரியர் மற்றும் உதவியாசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை தங்கள் பணிபுரியும் பள்ளியிலேயே சேர்த்துள்ளனர். கற்றல் கற்பித்தலில் மட்டுமல்லாமல் அனைத்துவிதமான கல்விசார் செயல்பாடுகளிலும் சிறந்து விளங்ககூடிய பள்ளி.....பெரியமாம்பட்டு தொடக்க பள்ளி....ஒவ்வொரு ஆசிரியரும் தனித்துவம் வாய்ந்தவர்கள். தற்போது தங்களது பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்த்து ஆசிரியர் பணிக்கு மேலும் பெருமை சேர்த்துள்ளனர்.தலைமையாசிரியை திருமதி.செல்வி, இடைநிலை ஆசிரியைகள் திருமதி.ஜெயசூர்யா மற்றும் திருமதி.நிலோபர் நிஷா பானு ஆகியோருக்கு வாழ்த்துக்கள்!!!
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews