தமிழகத்தில் உள்ள 3,200 அரசுப்பள்ளிகளில் தானியங்கி நாப்கின் வழங்கும் இயந்திரம் வைப்பு : பள்ளிக்கல்வித்துறை பதில் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, July 09, 2019

தமிழகத்தில் உள்ள 3,200 அரசுப்பள்ளிகளில் தானியங்கி நாப்கின் வழங்கும் இயந்திரம் வைப்பு : பள்ளிக்கல்வித்துறை பதில்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழகத்தில் உள்ள 5,588 அரசுப்பள்ளிகளில் 3,200 பள்ளிகளில் தானியங்கி நாப்கின் வழங்கும் இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பள்ளிக்கல்வித்துறை செயலர் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. அனைத்து அரசு பள்ளிகளிலும் தானியங்கி நாப்கின் இயந்திரம் வைக்க கோரிய வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மீதமுள்ள 2,388 பள்ளிகளில் நாப்கின் வழங்கும் இயந்திரங்களை வைக்க கூடுதல் கால அவகாசம் தேவை என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews