'செல்பி' மோகம்: மாணவர் பலி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, June 29, 2019

'செல்பி' மோகம்: மாணவர் பலி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
புதுக்கோட்டை அருகே தண்டவாளம் அருகே அலைபேசியில் 'செல்பி' எடுத்த கல்லுாரி மாணவர் ரயில் மோதி உயிரிழந்தார்.புதுக்கோட்டை யை சேர்ந்தவர் மணிகண்டன் 18. இவர் நேற்று மாலை தன் நண்பர்கள் ஐந்து பேருடன் புதுக்கோட்டை - திருமயம் ரயில் பாதையில் வெள்ளாற்று பாலத்தில் சென்று கொண்டிருந்தார்.அப்போது மணிகண்டன் தன் நண்பர்களுடன் சேர்ந்து அலைபேசியில் 'செல்பி' எடுத்துள்ளார்.அப்போது அவ்வழியே வந்த திருச்சி - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டு மணிகண்டன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.பலத்த காயமடைந்த அவரின் நண்பர் மகேந்திரன் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews