ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் புழல் சிறையில் வேலை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, June 29, 2019

ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் புழல் சிறையில் வேலை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
புழல் சிறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலிப் பணியிடங்கள்: சிற்ப எழுத்தர் பணி பணியிடங்களும், துப்புரவுப் பணியாளர் பணியிடங்களும் உள்ளன. கல்வித் தகுதி: சிற்ப எழுத்தர் பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். packing பணியில் மூன்று ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். துப்புரவுப் பணியாளர் பணியிடங்களுக்கு தமிழ் மொழி எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். ஊதியம்: சிற்ப எழுத்தர் பணியிடங்களுக்கு ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை, துப்புரவுப் பணியாளர் பணியிடங்களுக்கு ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பத்தினை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும். சிறைக் கண்காணிப்பாளர், மத்திய சிறை -1 ( தண்டனை) புழல், சென்னை 600 066 ( தொலைபேசி-044-26590615) முன்னதாக விண்ணப்பத்தினை ஜூன் 28 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவித்திருந்த நிலையில் தற்போது ஜூலை 10 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது விண்ணப்பம் சேர வேண்டிய கடைசி தேதி: 10.07.2019
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews