தனியார் பள்ளியில் சேர கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 88 ஆயிரம் பேர் விண்ணப்பம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, May 13, 2019

தனியார் பள்ளியில் சேர கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 88 ஆயிரம் பேர் விண்ணப்பம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
தனியார் பள்ளியில் சேர கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 88 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. தனியார் பள்ளிகளில் 25% இடங்களில் ஏழை மாணவர்களை சேர்க்க கட்டாய கல்விச்சட்டம் வகை செய்கிறது. கட்டாய கல்விச்சட்டடி ஏழை மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசே வழங்கும். மே 18-ம் தேதி வரை தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews