👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரானார் பல்கலைக்கழகத்தில் பாராமெடிக்கல் பிரிவில் பட்டயப்படிப்பு பயிலுவதற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரானார் பல்கலைக்கழகத்தில் பாராமெடிக்கல் பிரிவில் பட்டயப்படிப்பு பயிலுவதற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், மருந்தாக்க வேதியியல் துறையில் Department of Pharmaceutical Chemistry) கடந்த கல்வியாண்டு 2018 முதல் 2 வருட மருந்தியல் பட்டயப் படிப்பு (D. Pharm) இந்திய பார்மஸி கவுன்சில், புது டெல்லியின் அனுமதி பெற்று சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் +2 ல் தேர்ச்சி ((Physics,Chemistry and Biology/Botany & Zoology/Mathematics/Computer Science) பெற்ற மாணவ, மாணவியர்கள் பயிலுவதற்கும், விண்ணப்பங்கள் பெறுவதற்கும், சமர்ப்பிப்பதற்குமான கடைசி நாள் 31.05.2019.
இப்படிப்பு முடித்தவர்கள், சென்னை, தமிழ்நாடு மாநில பார்மஸி கவுன்சிலில், தனது சான்றிதழை பதிவு செய்து, அரசு, தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்களில் மருந்தாளுனராக (Registered Pharmacist) பணிபுரியவும் மருந்துப் பொருள் தயாரிப்புநிறுவனங்களில், பல பணிகளுக்கும், குறிப்பாக மருந்தின் தரம் பரிசோதிக்கும் ஆய்வாளராகராகவும் ((Quality control) பணி கிடைக்க வாய்ப்புள்ளது. இப்படிப்பு இருந்தால்தான் மத்திய, மாநில அரசு அனுமதியுடன் தனியாக மருந்துக் கடை உரிமம் பெற்று நடத்தவும் முடியும். மேலும் D. Pharm படித்தவர்கள் B.Pharm. போன்ற மேல படிப்பில் நேரடியாக இரண்டாம் வருடத்தில்
சேரவும் (Lateral entry) வாய்ப்புள்ளது. மற்ற விபரங்கள் அனைத்தும் பல்கலைக்கழகத்தில் நேரிலோ தொலைபேசி 9965178458, 9443991710 மூலமாகவோ அல்லது
www.msuniv.ac.in என்ற இணையதளத்தின் மூலமாகவோ அறிந்துகொள்ளலாம் என்று பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் சே. சந்தோஷ் பாபு அறிவித்துள்ளார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U