கரூர் மாவட்டம் வெள்ளியனை பகுதியை சேர்ந்த ராஜ்குமார், அங்குள்ள தனியார் மருந்தகத்தில் பணியாற்றி வருகிறார். அவரின் மனைவி தீபா, அரசு பள்ளி ஆசிரியை. எடப்பாடி அருகே வெள்ளக்கவுண்டனூர் பகுதிக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டதால், ஆசிரியை தீபா அங்கு தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், வேலையை விட்டுவிட்டு தன்னுடன் வந்துவிடுமாறு ராஜ்குமாரிடம் தீபா பலமுறை வலியுறுத்தி அழைத்ததாக கூறப்படுகிறது.
கரூர் மாவட்டம் வெள்ளியனை பகுதியை சேர்ந்த ராஜ்குமார், அங்குள்ள தனியார் மருந்தகத்தில் பணியாற்றி வருகிறார். அவரின் மனைவி தீபா, அரசு பள்ளி ஆசிரியை. எடப்பாடி அருகே வெள்ளக்கவுண்டனூர் பகுதிக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டதால், ஆசிரியை தீபா அங்கு தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், வேலையை விட்டுவிட்டு தன்னுடன் வந்துவிடுமாறு ராஜ்குமாரிடம் தீபா பலமுறை வலியுறுத்தி அழைத்ததாக கூறப்படுகிறது.