👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த மாணவர் சரவணனுக்கு நீட் தேர்வுக்காக சென்னை சேத்துபட்டு மகரிஷி வித்யா மந்திர் மேல் நிலைப்பள்ளி தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் திருவண்ணாமலையில் இருந்து இரு சக்கர வாகனத்தில் வந்ததால், அவர் காலதாமதமாக 1.30 மணிக்கு தேர்வு மையத்தை அடைந்துள்ளனர். இதனால் மாணவர் சரவணன் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை. இதனால் விரக்தியடைந்த மாணவரும் அவரது பெற்றோரும் தேர்வு மையத்தில் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U