ஹிந்தியை தாய்மொழியாகப் பேசும் 10 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வில் ஹிந்திப் பாடத்தில் ஃபெயில் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, May 03, 2019

ஹிந்தியை தாய்மொழியாகப் பேசும் 10 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வில் ஹிந்திப் பாடத்தில் ஃபெயில்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
கடந்த ஏப்ரல் 26-ம் தேதி உத்தரபிரதேச மாநிலத்தின் 10-ம் மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. அதில் 10 மற்றும் 12-ம் வகுப்புகளில் தேர்வெழுதிய மாணவர்களுள் சுமார் 20% தேர்ச்சி அடையவில்லை. குறிப்பாக ஹிந்தித் தேர்வில் தான் இந்த வீழ்ச்சி. 10ம் வகுப்புத் தேர்வில் தேர்வெழுதிய 5.74 லட்சம் மாணவர்களில் 19% பேர் ஹிந்தித் தேர்வில் தோல்வி அடைந்துள்ளனர். 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஹிந்தித் தேர்வில் 1.93 லட்சம் மாணவர்கள் தோல்வி அடைந்து உள்ளனர். பத்தாம் வகுப்பு மாணவர்களை விட 12-ம் வகுப்பு மாணவர்கள் தான் அதிகளவில் ஹிந்தித் தேர்வில் தோல்வியடைந்து உள்ளனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews