👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Share This News To Ur Groups& Add 9123576459
மேல்நிலை, இடைநிலை வகுப்புகளுக்கான விடைத் தாள்கள் திருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் மதிப்பீட்டு முகாமுக்கு விடுமுறை என்பதால் சனிக்கிழமை நடைபெறாது என தேர்வுத் துறை இயக்குநர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி அந்தந்த கல்வி மாவட்ட அளவில் நடைபெற்று வருகிறது. மக்களவைத் தேர்தல் அறிவித்த நிலையில் ஓட்டுப் பதிவு நாளான ஏப்.18 க்கு மறுநாளே (ஏப். 19) பிளஸ் 2 தேர்வு முடிவை அறிவிக்க தேர்வுத் துறை திட்டமிட்டுள்ளது.
இதற்காக ஆசிரியர்களுக்கு காலை, மாலை 24 விடைத்தாள்கள் வீதம் வழங்கப்பட்டு, துரிதமாக திருத்தும் பணி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு விடைத்தாளுக்கும் ஆசிரியருக்கு தலா ரூ.10 வீதம் ஊக்கத் தொகை வழங்குகின்றனர். தேர்தலுக்கு மறுநாள் பிளஸ் 2 தேர்வு முடிவை அறிவிக்கும் விதமாக ஏப். 9- க்குள் விடைத் தாள்களை திருத்தி, இறுதி அறிக்கை தயாரித்து அனுப்ப முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்