5 லட்சம் பயணாளிகள் தகவல்கள் திருடப்பட்டதையடுத்து சமூக வலைதளம் முடக்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, April 03, 2019

5 லட்சம் பயணாளிகள் தகவல்கள் திருடப்பட்டதையடுத்து சமூக வலைதளம் முடக்கம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
ஃபேஸ்புக்குடன் போட்டி போடும் நோக்கில் கடந்த 2011-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது கூகுள் ப்ளஸ் சேவை. தொடக்கத்தில் வரவேற்பு இருந்தாலும் பின்னர் வெகுவாகக் குறைந்து போனது. மேலும், பாதுகாப்பு விஷயங்களிலும் பல சிக்கல்கள் தொடர்ந்து எழுந்து கொண்டேயிருந்தது.
அதைத் தொடர்ந்து ப்ளஸ் சேவையை நிறுத்தப்போவதாகக் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிவித்தது கூகுள். அதன்படி இன்று முதல் ப்ளஸ் சேவை நிரந்தரமாக முடிவுக்கு வருகிறது. இன்றிலிருந்து கணக்குகள் அனைத்தையும் நிரந்தரமாக அழிக்கும் வேலையைக் கூகுள் தொடங்கவிருக்கிறது.
Use Only Chrome Browser To Read The News& Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews