👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
'நினைவூட்டல் கடிதம் அனுப்பாவிட்டாலும், வரி செலுத்துவோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது' என, வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வருமான வரி அதிகாரிகள் கூறியதாவது:கடந்த, 2017 - 18ம் நிதியாண்டுக்கு, வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், நேற்றுடன் முடிந்தது. 2016 - 17ல், தமிழகம் மற்றும் புதுச்சேரியின், மண்டல தலைமை ஆணையர், 20 லட்சம் பேருக்கு, நினைவூட்டல் கடிதம் அனுப்பினார். இதன் காரணமாக, 14 லட்சம் பேர், கூடுதலாக கணக்கு தாக்கல் செய்தனர். அந்த எண்ணிக்கை, இந்த ஆண்டு முன்னதாகவே எட்டப்பட்டு விட்டது. அதாவது, 40 சதவீதம் பேர், அதிகமாக கணக்கு தாக்கல் செய்துள்ளனர். மார்ச், 31 வரை கணக்கு தாக்கல் செய்தவர்களின் விபரம், 10 நாட்களுக்குப் பின் தெரிய வரும்.இவ்வாறு, அவர் கூறினர்.
Use Only Chrome Browser To Read The News& Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்