நீலாங்கரை பள்ளியில் ஆசிரியர் மர்ம மரணம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, April 10, 2019

நீலாங்கரை பள்ளியில் ஆசிரியர் மர்ம மரணம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
நீலாங்கரையில் பள்ளி ஆசிரியர் ஒருவர் வகுப்பறையில் சடலமாக கிடந்தார். அவர் கொலை செய்யப் பட்டாரா என்ற கோணத்தில் போலீ ஸார் விசாரணை நடத்தி வரு கின்றனர்.
சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை நீலாங்கரையில் தனியாருக் குச் சொந்தமான மேல்நிலைப் பள்ளி ஒன்று உள்ளது. இங்கு கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த அந்தோணி ஜெனிபர் (27) என்பவர் ஆசிரியராக பணி செய்து வந்துள்ளார். பள்ளியின் மேற்பார்வையாள ராகவும் இவர் இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு வந்த பள்ளி மாணவர்கள் வகுப் பறைக்குச் சென்றபோது ஆசிரி யர் அந்தோணி ஜெனிபர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக இதுகுறித்து தலைமை ஆசிரியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் நீலாங் கரை போலீஸாருக்கு தெரிவித் தார். விரைந்து சென்ற போலீஸார் ஆசிரியரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் தூக்கில் தொங்கினாரா? அல்லது கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்க விடப்பட்டாரா என்ற கோணத்தில் நீலாங்கரை போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். மரணத்துக்கு குடும்ப விவகாரம் ஏதேனும் காரண மாக இருக்கலாமோ என்ற சந்தேகத் தின்பேரிலும் விசாரிக்கப்பட்டு வருகிறது.
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews