👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Share This News To Ur Groups& Add 9123576459

*சிவில் சர்வீசஸ் பணிகளுக்கான இறுதி தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. நாடு முழுவதும் 759 பேர் தேர்வு ஆகியுள்ளனர். இதில் சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்த 30 பேர் இடம்பெற்றுள்ளனர்*
*ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட 26 வகையான பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) ஒவ்வொரு ஆண்டும் நடத்துகிறது*
*முதல்நிலை தேர்வு கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்று தேர்வு முடிவு ஜூலையில் வெளியானது. இதில் நாடு முழுவதும் 9 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். தமிழகத்தில் 432 பேர் தேர்வாகினர்*
*♦♦முடிவு வெளியீடு*
*அதை தொடர்ந்து முதன்மை தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ந்தேதி தொடங்கி அக்டோபர் 7-ந்தேதி வரை நடந்தது*
*இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேர்முகத்தேர்வு பிப்ரவரி 12-ந்தேதி தொடங்கி மார்ச் 29-ந்தேதி வரை டெல்லியில் உள்ள மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அலுவலகத்தில் நடைபெற்றது*
*பொதுப்பிரிவில் 361 பேரும், இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓ.பி.சி.) பிரிவில் 209 பேரும், எஸ்.சி. பிரிவில் 128 பேரும், எஸ்.டி. பிரிவில் 61 பேரும் தேர்வு பெற்றுள்ளனர். இவர்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். மற்றும் மத்திய அரசு பணிகளில் குரூப்-ஏ, குரூப்-பி உள்ளிட்ட பதவிகளில் அமர உள்ளனர்*
*♦♦மனிதநேய மையம்*
*இதில் சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்த 30 பேர் வெற்றி பெற்றுள்ளனர்*
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்