18ல் ஏமாந்தால் 5 ஆண்டு முட்டாள்!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, April 18, 2019

18ல் ஏமாந்தால் 5 ஆண்டு முட்டாள்!!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
வாக்காளர்களுக்கு, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 'ஏப்ரல், 18ல் சிந்தித்து ஓட்டளிக்கவில்லை எனில், முட்டாள் ஆகி விடுவோம்' என்ற வாசகம், சமூக வலைதளங்களில், நேற்று அதிகம் பகிரப்பட்டது.
லோக்சபா மற்றும் 18 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தல், 18ல் நடக்கிறது. வாக்காளருக்கு பணம் கொடுத்து, தேர்தலில் வெற்றி பெறும், அரசியல் கட்சியினர், மக்களுக்கான நல திட்ட பணிகளை செய்வதில்லை.தற்போது, சமூக வலைதளங்களின் பயன்பாடு அதிகம் உள்ளதால், ஓட்டின் அவசியம்; பணம் வாங்காமல் ஓட்டளிப்பது தொடர்பாக, பலரும், விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். ஆண்டுதோறும், ஏப்ரல் மாதம், 1ம் தேதி, சிலர், அடுத்தவர்களை ஏமாற்றுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
இந்நிலையில், தேர்தலை முன்னிட்டு, 'ஏப்ரல், 1ல் ஏமாந்தால், அன்று ஒரு நாள் மட்டுமே முட்டாள் ஆவோம்; ஏப்ரல், 18ல் ஏமாந்தால், ஐந்து ஆண்டுகள் முட்டாள் ஆகிவிடுவோம்; அதனால், சிந்தித்து ஓட்டளிப்போம்' என்ற வாசகம், 'பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் ஆப்' போன்ற சமூக வலைதளங்களில், நேற்று அதிகம் பகிரப்பட்டது.
Use Only Chrome Browser To Read The News& Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews