👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Share This News To Ur Groups& Add 9123576459
அஞ்சல் துறை சார்பில், பள்ளி மாணவிகள் 1,000 பேருக்கு செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் சேமிப்புக் கணக்குத் தொடங்கப்பட்டது.
சென்னை நகர மத்திய கோட்ட அஞ்சல் துறை சார்பில், பள்ளி மாணவிகளுக்கு செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ், அஞ்சலக சேமிப்புக் கணக்குத் தொடங்கும் முகாம், தி.நகரில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் நடைபெற்றது.
விழாவுக்கு சென்னை நகர மத்திய கோட்ட அஞ்சல் துறை முதுநிலை கண்காணிப்பாளர் அலோக் ஓஜா தலைமை வகித்தார்.தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ.ஜெயவர்த்தன், தி.நகர் சட்டமன்ற உறுப்பினர் பி.சத்யா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். விழாவில், ஜெயவர்த்தன் தனது சொந்தப் பணத்தில் இருந்துபள்ளி மாணவிகள் 1,000 பேருக்கு செல்வமகள் சேமிப்புத் திட்டத்தின் கீழ் தொடங்கிக் கொடுத்தார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்