👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Share This News To Ur Groups& Add 9123576459
இன்று (25.02.19) ஜாக்டோ-ஜியோவின் மாநில உயர்மட்டக்குழு கூட்டம்நடைபெற்றது.
முடிவுகள்:
-------------------
1)ஜாக்டோ-ஜியோ வின் 9 அம்சக்கோரிக்கைகளை நிறைவேற்றிடவேண்டும்.
2)எல்லோரும்
பணியமர்த்தப்பட வேண்டும்.
3)பழிவாங்கும் ஒழுங்கு நடவடிக்கைகளை கைவிட வேண்டும்.
4)நேரடிப்பேச்சு
வார்த்தை நடத்திடவேண்டும்.
எனும் கோரிக்கைகளை தமிழகரசு உடன் நிறைவேற்றிட வலியுறுத்தி08.03.19அன்று பிற்பகல் 05.00மணியளவில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்மேற்கொள்வதென என முடிவாற்றப்படுகிறது.
-த.நா.தொ.ஆசிரியர் மன்றம்.
முடிவுகள்:
-------------------
1)ஜாக்டோ-ஜியோ வின் 9 அம்சக்கோரிக்கைகளை நிறைவேற்றிடவேண்டும்.
2)எல்லோரும்
பணியமர்த்தப்பட வேண்டும்.
3)பழிவாங்கும் ஒழுங்கு நடவடிக்கைகளை கைவிட வேண்டும்.
4)நேரடிப்பேச்சு
வார்த்தை நடத்திடவேண்டும்.
-த.நா.தொ.ஆசிரியர் மன்றம்.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்