👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
ஜாக்டோ-ஜியோ வழக்கு விசாரணையில்:
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் பொதுச்செயலாளர். பாவலர்.திரு.க.மீ.,
மாநிலத்தலைவர்.திரு.இலா.
தியோடர்இராபின்சன்,
மாநிலப்பொருளாளர்.அம்பை.திரு.ஆ.கணேசன் ஆகியோர் இன்று(25.03.19) ஜாக்டோ-ஜியோ வழக்கு விசாரணைக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் உள்ளனர்.
மாநிலத்தலைவர்களுடன் மாவட்டச்செயலாளர்கள் திரு.சீனி.சின்னசாமி(விழுப்புரம்),திரு.சீ.திருமுருகவேள்(சேலம்),திருமுருகசெல்வராசன் (நாமக்கல்),மதுரைமாவட்டத்தலைவர்.திரு.முத்துக்குமரன் ,கொட்டாம்பட்டி ஒன்றியச்செயலர் மு.ராஜ்,மதுரை நமச்சிவாயம் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் உள்ளனர்.
ஜாக்டோ-ஜியோ வழக்கு 25.02.19 பிற்பகல 01.00மணியளவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தகவல்:
-த.தொ.ப.
ஆசிரியர் மன்றம்.,
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்