FLASH NEWS: கனமழை - நாளை(19.11.2018) ஏழு(7) மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு!!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, November 19, 2018

FLASH NEWS: கனமழை - நாளை(19.11.2018) ஏழு(7) மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு!!!




புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை (19.11.2018) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு:

 நாகை கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை நாகை கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பள்ளி

மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாகை வேதாரண்யம், கீழ்வேளூர், திருக்குவாளை தாலுகாவிற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

நாகை மாவட்டம் பள்ளி கல்லூரி விடுமுறை புதுக்கோட்டை மாவட்டம் பள்ளி கல்லூரி விடுமுறை


மயிலாடுதுறை கோட்டத்தில் நிலைமைகேற்ப தலைமை ஆசிரியர்கள் முடிவு எடுக்கலாம்

 தஞ்சை மாவட்டம் (பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு) பள்ளி கல்லூரி விடுமுறை

 திருவாரூர் மாவட்டம் பள்ளி விடுமுறை - ஆசிரியர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வரவேண்டும் - ஆட்சியர்

 புதுச்சேரி மாவட்டம் பள்ளி விடுமுறை

பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு கல்வி மாவட்டதிதல் பள்ளிகளுக்கு விடுமுறை: மவாட்ட ஆட்சியர்


தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு கல்வி மாவட்டதிதல் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் பள்ளி ஆசிரியர்கள் இணைந்து சீரமைப்பு பணி மேற்கொள்ள வேண்டும் என ஆணையிடப்பட்டுள்ளது

 கொடைக்கானல் வட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை: திண்டுக்கல் ஆட்சியர் வினய் அறிவிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews