உதவி பேராசிரியருக்கு நுாலக தந்தை விருது
ஊட்டி அரசு கல்லுாரி உதவி பேராசிரியருக்கு நுாலக தந்தை விருது வழங்கப்பட்டது
ஊட்டி அரசு கலைக்கல்லுாரியில் பணியாற்றி வரும் தமிழ் உதவி பேராசிரியர் மணிவண்ணனுக்கு நுாலகர் வார விழாவையொட்டி, நுாலக தந்தை டாக்டர் ரங்கநாதன் விருது வழங்கப்பட்டது
சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் சான்றிதழ், கேடயம் வழங்கி கவுரவித்தார்
விருது பெற்ற உதவி பேராசிரியர் மணிவண்ணனுக்கு அரசு கலைக்கல்லுாரி முதல்வர் ஈஸ்வரமூர்த்தி மற்றும் பேராசிரியர், பேராசிரியைகள் பாராட்டு தெரிவித்தனர்
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்