கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு சம்பள உயர்வு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, November 04, 2018

கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு சம்பள உயர்வு

*கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் வங்கிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பள உயர்வை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதன்மூலம், 22,048 பேர் பயனடைவர் என்றும், இதற்காக 143.72 கோடி கூடுதல் செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.* *💰💰தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க ஊழியர்களுக்கு 20%,* *💰💰மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் மற்றும் நகர கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு 20%,*
*💰💰பணியாளர் கூட்டுறவு கடன், சிக்கன நாணயச்சங்க ஊழியர்களுக்கு 2.57 மடங்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.* *💰💰தொடக்கக் கூட்டுறவு வேளாண்மை, ஊரக வளர்ச்சி வங்கி ஊழியர்களுக்கு 20% ஊதிய உயர்வு* *💰💰“கூட்டுறவு மாநில வேளாண்மை, ஊரக வளர்ச்சி வங்கி ஊழியர்களுக்கு 15%,* *💰💰தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு 21%” ஊதிய உயர்வு* *வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.*
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews